சின்ன பசங்க மேல மனைவுக்கு வந்த ஆசை...!  ஒரே நேரத்தில் 3 பேர் கூட...புருஷன் வேஸ்ட் அவனுக்கு ஒண்ணும் முடியாது..! Crime

சின்ன பசங்க மேல மனைவுக்கு வந்த ஆசை...! ஒரே நேரத்தில் 3 பேர் கூட...புருஷன் வேஸ்ட் அவனுக்கு ஒண்ணும் முடியாது..!

Advertisement

காம வெறியும் கட்டுப்பாடற்ற ஆசையும்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 25 வயதான கவிதா. இவருக்கும் கோழிக்கடை ஊழியரான சுகுமார் என்பவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவர் சுகுமார் நாள்தோறும் மது அருந்திவிட்டு வீட்டிற்குத் தாமதமாக வந்ததால், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இளமைப் பருவத்தில் இருந்த கவிதாவுக்குத் தன் கணவரிடமிருந்து கிடைக்க வேண்டிய உடலுறவு இன்பமும், தாம்பத்திய சுகமும் கிடைக்கவில்லை என்ற ஏக்கம் அதிகரித்தது.

 

எல்லை மீறிய உடலுறவு ஆசை

தனது பொருளாதாரத் தேவைக்காகவும், கணவரின் கவனக்குறைவாலும் கவிதா ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு பணிபுரிந்த இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளுக்கு நாள் இந்த பழக்கம் தீவிரமடைந்து, இருவரும் கட்டுப்பாடற்ற காம இன்பத்தில் திளைக்கத் தொடங்கினர். கணவர் இரவில் போதையில் உறங்கிய பிறகு, கள்ளக்காதலனை வீட்டிற்கே வரவழைத்து உடலுறவு கொள்வதும், போனில் காம உரையாடல்கள் நடத்துவதும் கவிதாவிற்கு வழக்கமானது.

 

கணவனின் சந்தேகம் மற்றும் மோதல்

கவிதாவின் திடீர் மாற்றங்கள், மிதமிஞ்சிய ஒப்பனைகள் மற்றும் ரகசிய போன் பேச்சுகள் சுகுமாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின. மனைவியை ரகசியமாகக் கண்காணித்த சுகுமார், அவளது கள்ளக்காதலைக் கண்டுபிடித்து எச்சரித்தார். இனிமேல் அந்த இளைஞனுடன் உடலுறவு தொடர்பில் இருக்கக்கூடாது என்றும், வேலைக்குச் செல்லக் கூடாது என்றும் தடை விதித்தார். ஆனால் காமப் பைத்தியத்தில் மூழ்கியிருந்த கவிதா, கணவனின் பேச்சைக் கேட்க மறுத்து வீட்டை விட்டு வெளியேறி தனியாக வாழத் தொடங்கினார்.

Advertisement

 

திட்டமிட்ட கணடனம் மற்றும் இரட்டைப் பலி

தன் கள்ளக்காதல் இன்பத்திற்குத் தடையாயிருக்கும் கணவனை நிரந்தரமாக ஒழித்துக்கட்ட கவிதா முடிவு செய்தார். கூலிப்படை அமைப்பது செலவு அதிகம் என்பதால், சாமர்த்தியமாகச் செயல்பட்டார். கணவனின் அண்ணன் மூலம் டாஸ்மாக்கில் இரண்டு மதுபாட்டில்களை வாங்க வைத்தார். இன்ஜெக்ஷன் சிரிஞ்ச் மூலமாக ஒரு மதுபாட்டிலுக்குள் திரவ ஆசிட்டைச் செலுத்தி, அதைத் தன் கணவரிடம் நண்பன் கொடுத்ததாகக் கூறி ஒப்படைத்தார்.

மறுநாள் மதியம் அந்த மதுவைச் சுகுமாரும், அவருடன் வேலை பார்த்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஹரிலால் என்ற இளைஞரும் சேர்ந்து அருந்தினர். மதுவைக் குடித்த சில நிமிடங்களிலேயே இருவருக்கும் கடுமையான வயிற்றுவலியும் வாந்தியும் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருவரும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

விசாரணையும் உண்மையின் வெளிப்பாடும்

சடலங்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் உடலில் விஷம் கலந்துள்ளதை உறுதி செய்தனர். காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், காம ஆசைக்காகத் தன் கணவனுக்கு மதுவில் ஆசிட் கலந்து கொடுத்துக் கொன்றதை கவிதா ஒப்புக்கொண்டார். தங்களை நம்பியிருந்த இரண்டு சின்னஞ்சிறு குழந்தைகளைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காமல், காமப் பைத்தியத்தில் ஒரு பெண் செய்த இந்த வெறிச்செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

📰 Related News

2 பத்தாது 20 வேணும்... கணவன் மனைவியின் தீராத ஆசை..
1 hour ago
வலிக்குது விடுங்கடா.. ஒரே நேரத்தில் 20 பேர்..
1 hour ago
19 வயது பெண், 40 வயது அங்கிள்-கூட உடலுறவு
2 days ago
பூட்டிய வீட்டில் முனகல் சத்தம்.. சமையலறையில் விடிய விடிய அமுக்கு ராணி உல்லாசம்..
1 week ago