Home
📝 TNPSC
📊 Maths
💼 Jobs
📚 Notes
📄 Docs
🏆 Tournament
LIVE
👥 Groups
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📊
Maths Tests
⚡
Maths Practice
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament
LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
வரலாறு History TNPSC Previous Year Questions-19
09:00
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
9
10
01. பின்வருவனவற்றை கவனத்தில் கொள்க: கூற்று - தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம் தோன்றியது. காரணம் - 1905 இல் நடைபெற்ற வங்கப் பிரிவினையே அதற்கு காரணமாகும்.
A
கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
B
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
C
கூற்று சரி ஆனால் காரணம் தவறு
D
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை
02. கீழ்க்கண்டவைகளில் எந்த இணை தவறானது: I. பூனா ஒப்பந்தம் - கி.பி. 1931 II. இரண்டாம் வட்ட மேஜை - கி.பி. 1932 III. இந்திய அரசு சட்டம் - கி.பி. 1935 IV. கிரிப்ஸ் தூது - கி.பி. 1942
A
I மற்றும் II
B
III மற்றும் IV
C
I மற்றும் IV
D
II மற்றும் III
03. மானூர் கல்வெட்டு ------- நிர்வாகம் குறித்த செய்திகளைத் தருகிறது?
A
மத்திய அரசு
B
கிராமம்
C
படை
D
மாகாணம்
04. காயல் துறைமுகத்திற்கு இரு முறை வருகை தந்தவர் யார்?
A
மார்க்கோ போலோ
B
டொமிங்கோ பயஸ்
C
நூனிஸ்
D
நிகிடின்
05. கிருஷ்ணதேவராயரின் ஆட்சிக் காலம்?
A
கி.பி. 1409 முதல் 1429 வரை
B
கி.பி. 1509 முதல் 1529 வரை
C
கி.பி. 1609 முதல் 1629 வரை
D
கி.பி. 1709 முதல் 1729 வரை
06. முதன்முதலாக எப்பொழுது லூத்தரன் சமய பரப்பாளர்கள் தரங்கம்பாடிக்கு வருகை புரிந்தனர்?
A
கி.பி. 1706
B
கி.பி. 1606
C
கி.பி. 1506
D
கி.பி. 1406
07. 'ரசகங்காதரா' என்ற நூலை எழுதியவர் யார்?
A
தாரா ஷீகோ
B
அபுல் பெய்சி
C
ஜெகநாத பண்டிதர்
D
துளசி தாசர்
08. கூற்று: பாபர் முதலாம் பானிபட்டு போரில் வெற்றி பெற்றார். காரணம்: பாபர் பீரங்கிப் படையை போரில் பயன்படுத்தினார்.
A
கூற்று சரி; காரணம் சரியான விளக்கம்
B
கூற்று தவறு; காரணம் சரி
C
கூற்று தவறு; காரணம் தவறு
D
கூற்று சரி; காரணம் சரியான விளக்கம் அல்ல
09. 1817-ல் டேவிட்ஹேர் என்பவருடன் இணைந்து கல்கத்தா இந்து கல்லூரியை நிறுவியவர் யார்?
A
சுவாமி தயானந்த சரஸ்வதி
B
சுவாமி விவேகானந்தா
C
இராமகிருஷ்ண பரமஹம்சர்
D
இராஜாராம் மோகன்ராய்
10. காந்தியின் அரசியல் குருவாகக் கருதப்பட்டவர் யார்?
A
சுரேந்திரநாத் பானர்ஜி
B
W.C. பானர்ஜி
C
பிபின் சந்திரபால்
D
கோபால கிருஷ்ண கோகலே
0
Done
10
Left
10
Total
Submit Test
✅
Submit Quiz?
Once submitted you cannot change your answers.
0
Answered
0
Skipped
10
Total
Review
Submit Now
Home
TNPSC
Contest
Maths
Login