Home
📝 TNPSC
📊 Maths
💼 Jobs
📚 Notes
📄 Docs
🏆 Tournament
LIVE
👥 Groups
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📊
Maths Tests
⚡
Maths Practice
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament
LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
TNPSC TAMIL ELIGIBILITY TEST -6
10:00
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
9
10
01. 'உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் தான் பெரியபுராணம்' என்று கூறியவர் யார்?
A
மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார்
B
உ.வே.சாமிநாதனார்
C
திரு.வி. கலியாண சுந்தரனார்
D
ஆறுமுக நாவலர்
02. சரியான கூற்றுகளைத் தெரிவு செய்க - இளங்கோவடிகள் பற்றி (a) சேர மரபைச் சார்ந்தவர் (b) சிலப்பதிகாரத்தை இயற்றியவர் (c) 'அடிகள் நீரே அருள்க' என்ற கூற்றுக்குரியவர் (d) 'நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்' என்று கூறியவர்
A
அனைத்தும் சரி
B
(a), (b)
C
(a), (c), (d)
D
அனைத்தும் தவறு
03. 'வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின்' - திருக்குறள் உணர்த்தும் கருத்து.
A
ஏற்றுமதி
B
ஏமாற்றுதல்
C
நேர்மை
D
முயற்சியின்மை
04. கூற்று 1: ஏரெழுபது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. கூற்று 2: ஏரெழுபதைப் பாடியவர் கம்பர்.
A
கூற்று 1 மட்டும் சரி
B
கூற்று 2 மட்டும் சரி
C
கூற்று 1ம் கூற்று 2ம் சரி
D
கூற்று 1ம் கூற்று 2ம் தவறு
05. 'யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்' என்று புகழ்ந்து கூறியவர் யார்?
A
வாணிதாசன்
B
பாரதிதாசன்
C
சுரதா
D
பாரதியார்
06. 'மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் கற்றோன் சிறப்புடையன்' - இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்
A
ஆத்திச்சூடி
B
கொன்றைவேந்தன்
C
நல்வழி
D
மூதுரை
07. இராமலிங்க அடிகள் சென்னை கந்தகோட்டத்து முருகப்பெருமானின் மீது பாடிய பாடலின் தொகுப்பு நூல்
A
இரட்டைமணிமாலை
B
மும்மணிக்கோவை
C
தெய்வமணிமாலை
D
மனுமுறைகண்டவாசகம்
08. 'ஞானப்பச்சிலை' என்று வள்ளலார் கூறும் மூலிகை எது?
A
சிங்கவல்லி
B
கீழாநெல்லி
C
குப்பைமேனி
D
வல்லாரை
09. 'முந்நீர் வழக்கம் மகடூஉவொடில்லை' என்று கூறும் நூல்
A
தொல்காப்பியம்
B
மதுரைக்காஞ்சி
C
பட்டினப்பாலை
D
பதிற்றுப்பத்து
10. பண்டைக்காலத்துத் துறைமுக நகரங்கள் பற்றிக் கூறும் நூல்
A
பட்டினப்பாலை
B
தொல்காப்பியம்
C
குறிஞ்சிப்பாட்டு
D
திருக்குறள்
0
Done
10
Left
10
Total
Submit Test
✅
Submit Quiz?
Once submitted you cannot change your answers.
0
Answered
0
Skipped
10
Total
Review
Submit Now
Home
TNPSC
Contest
Maths
Login