🎯 Quiz Universe Login
👤
Welcome!
Login to access all features
Free Platform TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📊
Maths Tests
Maths Practice
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
Help & Support NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
அலகு I : இலக்கணம் பிரித்து எழுதுதல்-PIRITHU ELUDHUTHAL ONLINE MODEL TEST 01
15:00
📋 Questions
Answered Current Unanswered
01. 'தண்டளிர்ப்பதம்' இச்சொல்லைச் சரியாகப் பிரித்திடும் முறையைத் தேர்வு செய்க.
02. கலம்பகம் - இச்சொல்லைப் பிரித்து எழுதுக.
03. மாசற பிரித்தெழுதுக.
04. இடமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
05. 'படிப்பறிவு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
06. பாசிலை - பிரித்தெழுதுக.
07. 'அருந்துணை' என்பதை பிரித்தெழுதுக.
08. பலவுயிர் - பிரித்தெழுதுக.
09. 'வண்கீரை' - பிரித்தெழுதுக.
10. 'எற்பாடு' பிரித்து எழுதுக.
11. நமனில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
12. பிரித்து எழுதுக : ஆற்றுணா
13. வண்டாயெழுந்து என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்.
14. கண்டெடுக்கப்பட்டுள்ளன - பிரித்தெழுதுக.
15. பெருங்கடல் - பிரித்தெழுதுக.
0
Done
15
Left
15
Total