🎯 Quiz Universe Login
👤
Welcome!
Login to access all features
Free Platform TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📊
Maths Tests
Maths Practice
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
Help & Support NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
TNPSC GENERAL TAMIL AND TNPSC TAMIL ELIGIBILITY TEST 3
10:00
📋 Questions
Answered Current Unanswered
01. கம்பராமாயணத்தில் இராமனிடம் 'உன்னைவிடப் பரதன் நல்லவன்; நிறை குணத்தவன்; குறைவில்லாதவன்' எனப் புகழ்ந்தவர்
02. இராமலிங்க அடிகளாரது சிந்தனைகளின் ஊற்றுக்களமாக இருந்த இடம் எது?
03. 'தினையளவு போதாச் சிறுபுல்நீர்' என்னும் அறிவியல் அணுகுமுறை பாடலை இயற்றியவரைக் காண்க.
04. 'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தக்குடி' - இவ்வரிகள் இடம் பெற்ற நூல்
05. உலகத் தமிழரிடையே தமிழுணர்வை உருவாக்கிய பெருஞ்சித்திரனாரின் இதழ்கள்
06. கீழ்க்கண்டவற்றுள் உ.வே.சா பற்றிய சரியான தொடரைத் தேர்ந்தெடு. (1) உ.வே.சாவின் இயற்பெயர் வேங்கடரத்தினம், ஆசிரியர் பெயர் மீனாட்சி சுந்தரம். (2) குறிஞ்சிப்பாட்டு என்னும் ஓலைச் சுவடியை அச்சில் பதிப்பித்தார். (3) உ.வே.சா. மூன்றாம் தமிழ்ச்சங்கத்தின் தலைவர்
07. சி.வை. தாமோதரனாரால் 'திராவிட சாஸ்திரி' என்று அழைக்கப்பட்டவர்
08. 'மீ' என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
09. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக - (பகைவரை, பரணி, வென்றதைப், இலக்கியம், பாடுவது)
10. ஐயம் என்னும் சொல்லுக்குரிய எதிர்ச்சொல்
0
Done
10
Left
10
Total