🎯 Quiz Universe Login
👤
Welcome!
Login to access all features
Free Platform TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
Online Quiz
📊
Maths Tests
Maths Practice
📰
News & Events
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
🏆
Tournament LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
Help & Support NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும் (பல்லவர், சோழர், பாண்டியர்)-Architecture quiz
20:00
📋 Questions
Answered Current Unanswered
01. குடைவரை கட்டிடக்கலைக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் யார்?
02. 'ராஜசிம்மன்' என்று அழைக்கப்படுபவர் யார்?
03. காஞ்சி கைலாசநாதர் கோவிலை கட்டியவர் யார்?
04. காஞ்சி வைகுண்ட பெருமாள் கோவிலை கட்டியவர் யார்?
05. மாமல்லபுரத்தில் உள்ள நினைவுச் சின்னங்கள் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட ஆண்டு எது?
06. 'தட்சிணமேரு' என்று அழைக்கப்படும் கோவில் எது?
07. தென்னிந்தியாவில் உள்ள மிகப் பழமையான கட்டுமான கோவில் எது?
08. முற்கால சோழர் கட்டடக் கலையின் சிறப்பம்சம் என்ன?
09. உலகிலேயே மிகவும் நீளமான கோவில் பிரகாரங்கள் உள்ளது என சொல்லப்படும் கோவில் எது?
10. கோவில்களில் நான்கு புறங்களிலும் மிகப்பெரும் கோபுரங்கள் யார் காலத்தில் கட்டப்பட்டன?
11. எந்த காலத்தில் கோவில் கட்டிடக்கலை குடைவரைக் கோவில்கள் எனும் நிலையிலிருந்து கட்டுமான கோவில்கள் எனும் மாற்றத்திற்கு உள்ளானது?
12. மகேந்திரவர்மன் உருவாக்கிய முதல் குடைவரை கோவில் எது?
13. ஏழு கோவில்கள் எனவும் அழைக்கப்படும் மகாபலிபுரத்தில் அமைந்துள்ள கடற்கரை கோவில்களை கட்டிய பல்லவ அரசர் யார்?
14. ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்ட கோவிலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு எது?
15. முற்கால சோழர்களின் கோவில் கட்டிடக்கலை எந்த பாணியை பின்பற்றி அமைந்ததாகும்?
16. கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் கோவிலை கட்டியவர் யார்? (கோவிலின் உயரம் - 55மீட்டர்)
17. கும்பகோணத்திற்கு அருகேயுள்ள தாராசுரத்தில் ஐராவதீஸ்வரர் கோயிலை கட்டியவர் யார்?
18. பொருந்தாத இணை எது? (வம்சம் - சிறப்பு)
19. எந்த நூற்றாண்டை சேர்ந்த பிள்ளையார்பட்டியில் உள்ள குடைவரை கோவில் பிற்காலப் பாண்டியர்கள் கலைக்கு சிறந்த சான்றாகும்?
20. கங்கைகொண்ட சோழபுரம் சோழர்களின் தலைநகரமாக சுமார் எத்தனை ஆண்டுகள் விளங்கியது?
0
Done
20
Left
20
Total