06. கீழ்கண்டவைகளில் சரியானது எது ? 1. விஜயநகர நாணயங்கள் 'வாராகா' என அழைக்கப்படுகிறது 2. விஜயநகர தங்க நாணயங்களில் கடவுள்கள் மற்றும் விலங்குகள் உருவம் காணப்படுகிறது 3. காகாத்தியர்களின் தலைநகரம் வாரங்கல் 4. சாளுக்கியர்களின் அரச சாட்சியினையை விஜயநகர அரசர்கள் பணிபடுத்தினர்