01. நீதிக்கட்சி பற்றிய தவறான கூற்றை சுட்டிக்காட்டவும் : I. நீதிக்கட்சியின் முன்னோடி சென்னை ஐக்கிய கழகமாகும். II. 1917 ஆம் ஆண்டு தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. III. ஐஸ்டிஸ் என்ற தமிழ் மொழி பத்திரிக்கையை தென்னிந்திய நல உரிமைச் சங்கம் நடத்தி வந்தது. IV. 1944 ஆம் ஆண்டு நீதிக் கட்சி மாநாடு சேலத்தில் நடைப்பெற்றது.