08. ஔரங்சீப்பைக் குறித்த கீழ்கண்ட கூற்றுகளில் எவை சரியானவை ? I. ஔரங்கசீப் அவருடைய இறுதி 25 ஆண்டுகளை தக்காணத்தில் கழித்தார் II. 1662, ஔரங்கசீப் உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டது III. ஔரங்கசீப் மெக்காவின் ஷெரிப் மற்றும் பிறரிடமிருந்து தூதுவர்களை பெற்றார் IV. ஔரங்கசீப் சீக்கியர்களை பாதுகாப்புடன் பார்த்துக் கொண்டார்