🎯 Quiz Universe Login
👤
Welcome!
Login to access all features
Free Platform TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
Online Quiz
📊
Maths Tests
Maths Practice
📰
News & Events
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
🏆
Tournament LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
Help & Support NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
வரலாறு History TNPSC Previous Year Questions-10
10:00
📋 Questions
Answered Current Unanswered
01. அகில இந்திய பணிகளின் தந்தை எனக் கருதப்படுபவர் ?
02. கீழ்க்கண்ட கூற்றுக்களை கவனித்து சரியான குறியீட்டினை எழுது : 1. ரபீந்திரநாத் தாகூர் தேசிய கல்வித் திட்டத்தை ஆதரித்தார் 2. 1901 இல் சாந்தி நிகேதனில் ஒரு பள்ளியை நிறுவினார்
03. எந்த இந்து தேசியத் தலைவர் கிலபத் இயக்கத்திற்கு ஆதரவு அளித்ததோடு அதை தலைமை தாங்கினார் ?
04. கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும் : I. முதல் உலகப் போருக்குப் பின்னர் இந்து-முஸ்லிம் ஒற்றுமையும் தேசிய போராட்டங்களும் வலுவடைந்தன II. 'இந்து-முஸ்லிமிற்கு ஜெய்' என்ற முழுக்கங்களுக்கு நாடு முழுவதும் குரல் எழுப்பப்பட்டது
05. சிப்பாய் கலகம் 10-05-1857 இல் எங்கு வெடித்தது ?
06. பிரிட்டிஷ் அரசு 1639 இல் சென்னையை குத்தகைக்கு யாரிடமிருந்து பெற்றது ?
07. 'இந்தியாவின் வறுமை' என்ற புத்தகத்தை முதன் முதலில் எழுதிய இந்திய முதல் பொருளாதார நிபுணர் யார் ?
08. கீழ்க்கண்ட அனைத்து இணைகளும் மலைவாழ் மக்களின் காலங்களை சார்ந்தவை. இதில் எது தவறான இணை என்று குறிப்பிடுக :
09. பொருத்துக : 1. பிரிட்டிஷ் இந்திய சங்கம் - 1883 2. இந்திய லீக் - 1876 3. இந்தியச் சங்கம் - 1875 4. தேசிய மாநாடு - 1843
10. வேலூர் கழகம் நடைபெற்ற ஆண்டு ?
0
Done
10
Left
10
Total