Home
📝 Quiz
📊 Maths
📰 News
💼 Jobs
📚 Notes
📄 Docs
🏆 Tournament
LIVE
👥 Groups
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
Online Quiz
📊
Maths Tests
⚡
Maths Practice
📰
News & Events
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
🏆
Tournament
LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
நவீனத்தை நோக்கி" - 11ஆம் வகுப்பு வரலாறு பாடத்திலிருந்து (பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம், விவேகானந்தர், சமூக சீர்திருத்தவாதிகள் தொடர்பான) 30 வினாக்கள்-Modern history quiz
30:00
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
01. தமிழ்நாட்டில் பிரம்ம சமாஜத்தின் ஆதரவாளராக திகழ்ந்தவர் யார்?
A
ராமலிங்க அடிகளார்
B
காசி விசுவநாத முதலியார்
C
அயோத்திதாச பண்டிதர்
D
தேவேந்திரநாத் தாகூர்
02. 'ஒரு பைசா தமிழன்' என்ற வாரப் பத்திரிகையை நடத்தியவர் யார்?
A
சுவாமி விவேகானந்தர்
B
தயானந்த சரஸ்வதி
C
வைகுண்ட சாமிகள்
D
அயோத்திதாச பண்டிதர்
03. 'வேதங்களை நோக்கி திரும்புக' என்று முழக்கமிட்டவர் யார்?
A
ராஜாராம் மோகன்ராய்
B
தயானந்த சரஸ்வதி
C
விவேகானந்தர்
D
ராமகிருஷ்ண பரமஹம்சர்
04. தேசிய சமூக மாநாடு யாருடைய முயற்சியால் ஒருங்கிணைக்கப்பட்டது?
A
ரானடே
B
தேவேந்திரநாத் தாகூர்
C
கேசவ சந்திர சென்
D
ராமகிருஷ்ண பரமஹம்சர்
05. இந்திய மறுமலர்ச்சியின் தந்தை யார்?
A
சுவாமி விவேகானந்தர்
B
தயானந்த சரஸ்வதி
C
ராஜாராம் மோகன்ராய்
D
ஆத்மராம் பாண்டுரங்
06. வள்ளலாரின் பாடல்களை திரட்டி திருவருட்பா எனும் பெயரில் வெளியிடப்பட்ட ஆண்டு எது?
A
1860
B
1865
C
1867
D
1898
07. 'நிழல் தாங்கல்' என்றழைக்கப்பட்ட யார் உருவாக்கிய உணவுக் கூடங்களில் சாதிக் கட்டுப்பாடுகள் உடைக்கப்பட்டன?
A
வள்ளலார்
B
அயோத்திதாச பண்டிதர்
C
வைகுண்ட சுவாமிகள்
D
ராமலிங்க அடிகளார்
08. யாரை பின்பற்றிய நடைமுறைகள் 'அய்யா வழி' என்று அழைக்கப்படுகிறது?
A
வள்ளலார்
B
அயோத்திதாச பண்டிதர்
C
வைகுண்ட சுவாமிகள்
D
ராமலிங்க அடிகளார்
09. பொருந்தாத ஆண்டு இணை எது? (சமூக சீர்திருத்தவாதிகள்)
A
வைகுண்ட சுவாமிகள் (1809-1851)
B
ராமலிங்க அடிகளார் (1803-1874)
C
அயோத்திதாச பண்டிதர் (1845-1914)
D
அனைத்தும் சரி
10. சிங் சபா இயக்கத்தின் கிளை இயக்கம் எது?
A
அகாலி இயக்கம்
B
அகமதியா இயக்கம்
C
தியா பந்து இயக்கம்
D
பிரங்கி மஹால்
11. பார்சி சீர்திருத்தம் பற்றிய செய்திகளை பரப்புவதற்காக எந்த செய்தித்தாள் வெளியிடப்பட்டது?
A
ஒரு பைசா தமிழன்
B
ராஸ்ட் - கோப்தார் (உண்மை விளம்பி)
C
தக்கிப் - ஒல் - அக்லுக்
D
அல் - இ - ஹதிக்
12. பார்சிகளின் சமூக நிலைகளை மேம்படுத்தவும் ஜொராஸ்டிரிய மதத்தின் தூய்மையை மீட்டெடுக்கும் நோக்கத்தில் 1851 இல் உருவான அமைப்பு எது?
A
நட்வத் - அல் - உலாமா
B
அகமதியா இயக்கம்
C
அல் - இ - ஹதிக்
D
ரக்னுமய் மத்யஸ்னன் சபா
13. சையது அகமது கான் எந்த ஆண்டில் 'அறிவியல் கழகம்' என்னும் அமைப்பை ஏற்படுத்தினார்?
A
1875
B
1864
C
1877
D
1886
14. பொருந்தாத இணை எது? (இயக்கம் - ஆண்டு)
A
அலிகார் இயக்கம் - 1870
B
அகமதியா இயக்கம் - 1889
C
தியோபந்த் இயக்கம் - 1866
D
நட்வத் - அல் - உலாமா - 1894
15. அலிகார் இயக்கத்தை தொடங்கியவர் யார்?
A
சையது அகமது கான்
B
மிர்சா குலாம் அகமது
C
முகமது காசிம் நாநோதவி, ரஷித் அகமத் கங்கோரி
D
சிப்லி நுமானி
16. ஸ்ரீ நாராயண குரு எந்த ஆண்டில் 'தர்ம பரிபாலன யோகம்' என்ற அமைப்பை நிறுவினார்?
A
1902
B
1870
C
1873
D
1851
17. 'முக்தி சதன்' எனும் அமைப்பை நிறுவியவர் யார்?
A
சாவித்திரிபாய் பூலே
B
சையது அகமது கான்
C
ஸ்ரீ நாராயண குரு
D
பண்டித ராமாபாய்
18. ஜோதிராவ் புலே தனது துணைவியார் உதவியுடன் பூனேயில் பெண்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பள்ளிகளை நிறுவிய ஆண்டு எது?
A
1870
B
1873
C
1851
D
1902
19. 'குலாம்கிரி' (அடிமைத்தனம்) என்ற நூலை எழுதியவர் யார்?
A
பண்டித ராமாபாய்
B
ஜோதிராவ் பூலே
C
எம்.ஜி.ரானடே
D
சையது அகமது கான்
20. சத்திய சோதக் சமாஜம் நிறுவப்பட்ட ஆண்டு எது?
A
1873
B
1851
C
1882
D
1902
21. இந்தியாவில் பௌத்தம் மீண்டும் உயிர் பெற்றதில் முக்கிய பங்கு வகித்தது எது?
A
ஆரிய சமாஜம்
B
ராமகிருஷ்ணா மிஷன்
C
பிரார்த்தனை சமாஜம்
D
பிரம்ம ஞான சபை
22. எந்த ஆண்டில் இந்தியாவிற்கு வந்த அன்னிபெசன்ட் பிரம்மஞான சபையின் தலைமை பொறுப்பை ஏற்றார்?
A
1879
B
1886
C
1893
D
1873
23. வாலன்டைன் சிரோல் 'தனது ஆளுமை திறனால் வெளிநாடுகளில் இந்தியாவின் பாரம்பரியமிக்க நாகரிகத்திற்கு அங்கீகாரம் பெற்றுத் தந்த முதல் இந்தியர்' என்று யாரை வர்ணித்தார்?
A
விவேகானந்தர்
B
தயானந்த சரஸ்வதி
C
ஜோதிபா பூலே
D
சாவித்திரி பூலே
24. விவேகானந்தர் எந்த ஆண்டில் அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் பங்கேற்றுப் பேசினார்?
A
1897
B
1893
C
1875
D
1873
25. 'அனைத்து மதக் கருத்துகளும் ஒரே இலக்கை சென்றடையும் பல்வேறு பாதைகள்' என்று கூறியவர் யார்?
A
ராஜாராம் மோகன்ராய்
B
ஆத்மாராம் பாண்டுரங்
C
சுவாமி தயானந்த சரஸ்வதி
D
ராமகிருஷ்ண பரமஹம்சர்
26. 'சுத்தி இயக்கம்' என்ற இயக்கத்தை தொடங்கியவர் யார்?
A
ராஜாராம் மோகன்ராய்
B
ஆத்மாராம் பாண்டுரங்
C
சுவாமி தயானந்த சரஸ்வதி
D
சுவாமி விவேகானந்தர்
27. சுவாமி தயானந்த சரஸ்வதி 'சத்யார்த்த பிரகாஷ்' எனும் நூலை வெளியிட்ட ஆண்டு எது?
A
1828
B
1867
C
1875
D
1897
28. பொருந்தாத இணை எது? (அமைப்பு - ஆண்டு)
A
பிரம்ம சமாஜம் - 1828
B
பிரார்த்தனை சமாஜம் - 1867
C
ஆரிய சமாஜம் - 1885
D
ராமகிருஷ்ண இயக்கம் - 1897
29. எம்.ஜி. ரானடே உருவாக்கிய அமைப்புகளில் பொருந்தாதது எது?
A
விதவை மறுமண சங்கம்
B
தக்காண கல்வி கழகம்
C
தேசிய சமூக மாநாடு
D
செராம்பூர் மிஷன்
30. பிரம்ம சமாஜத்தின் கருத்துக்களை விளக்க 'பிரம்ம சமாஜ நாடகம்' எனும் தலைப்பில் நாடகத்தை எழுதியவர் யார்?
A
தேவேந்திரநாத் தாகூர்
B
கேசவ சந்திர சென்
C
சைதை காசி விசுவநாத முதலியார்
D
ரவீந்திரநாத் தாகூர்
0
Done
30
Left
30
Total
Submit Test
Home
Quiz
Contest
Maths
Login