Home
📝 Quiz
📊 Maths
📰 News
💼 Jobs
📚 Notes
📄 Docs
🏆 Tournament
LIVE
👥 Groups
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
Online Quiz
📊
Maths Tests
⚡
Maths Practice
📰
News & Events
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
🏆
Tournament
LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
"தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்" - 10ஆம் வகுப்பு வரலாறு பாடத்திலிருந்து 30 வினாக்கள் அனைத்தும் (நீதிக்கட்சி, காங்கிரஸ், வ.உ.சி., பெரியார், ராஜாஜி தொடர்பான)Tn freedom struggle 10th
30:00
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
01. சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதி T. முத்துசாமி நியமனம் செய்யப்பட்ட ஆண்டு எது?
A
1876
B
1878
C
1877
D
1885
02. தவறான கூற்றை தேர்ந்தெடு - தி இந்து / சுதேசி மித்திரன் / சென்னை வாசிகள் சங்கம் தொடர்பான கூற்றுகளில்?
A
தி இந்து எனும் செய்தி பத்திரிக்கை 1878 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது
B
சுதேசி மித்திரன் தொடங்கப்பட்ட ஆண்டு 1891
C
சென்னை வாசிகள் சங்கம் தொடங்கப்பட்ட ஆண்டு 1862
D
அனைத்தும் சரி
03. சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார்?
A
P. ஆனந்தசார்லு
B
P. ரங்கையா
C
M. வீரராகவாச்சாரி
D
G.A. நடேசன்
04. இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகளின் எண்ணிக்கை எத்தனை?
A
78
B
72
C
62
D
68
05. இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டத்தில் முதல் தீர்மானத்தை கொண்டு வந்தவர் யார்?
A
ஜி சுப்ரமணியம்
B
T. முத்துசாமி
C
V.S. சீனிவாச சாஸ்திரி
D
தாதாபாய் நௌரோஜி
06. இந்திய தேசிய காங்கிரசின் 3வது மாநாடு 1887 இல் எங்கு நடைபெற்றது?
A
பம்பாய்
B
கல்கத்தா
C
சென்னை
D
லாகூர்
07. சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு எது?
A
1904 அக்டோபர் 16
B
1902 அக்டோபர் 16
C
1905 அக்டோபர் 16
D
1906 அக்டோபர் 16
08. 1904 இல் பாரத மாதா சங்கம் எனும் ரகசிய அமைப்பை உருவாக்கியவர் யார்?
A
வ உ சி
B
நீலகண்ட பிரம்மச்சாரி
C
பாரதியார்
D
கோபால கிருஷ்ண கோகலே
09. நியூ இந்தியா என்ற செய்தித்தாளை தொடங்கியவர் யார்?
A
ஜவகர்லால் நேரு
B
பாரதியார்
C
அன்னிபெசன்ட் அம்மையார்
D
ஜி. சுப்பிரமணியம்
10. 1917 இல் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் யார்?
A
சர்தார் வல்லபாய் பட்டேல்
B
காந்தியடிகள்
C
ஜவகர்லால் நேரு
D
அன்னிபெசன்ட்
11. தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தொடங்கப்பட்ட ஆண்டு எது?
A
1912 நவம்பர் 20
B
1916 நவம்பர் 20
C
1906 நவம்பர் 20
D
1904 நவம்பர் 20
12. 1920 இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நீதிக்கட்சி 98 இடங்களில் எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது?
A
61
B
62
C
63
D
64
13. நீதிக் கட்சியின் முதலாவது முதலமைச்சர் யார்?
A
A. சுப்புராயலு
B
P. சுப்பராயன்
C
பனகல் அரசர்
D
முனுசாமி நாயுடு
14. தென்னிந்திய நல உரிமை சங்கம் நடத்திய பத்திரிகைகளில் பொருந்தாதது எது?
A
திராவிடன்
B
சுதேசி மித்திரன்
C
ஜஸ்டிஸ்
D
ஆந்திரப் பிரகாசிகா
15. ரௌலட் சட்ட போராட்டத்தின் போது தமிழகத்தில் தொடங்கப்பட்ட சபை எது?
A
சென்னை சத்யாகிரக சபை
B
தன்னாட்சி இயக்கம்
C
தென்னிந்திய நல உரிமை சங்கம்
D
சென்னை திராவிட கழகம்
16. மதுரையில் தன்னாட்சி இயக்கத்தை ஏற்படுத்தியவர் யார்?
A
ராஜாஜி
B
காமராசர்
C
ஜார்ஜ் ஜோசப்
D
யாகுப் ஹாசன்
17. முஸ்லிம் லீக்கின் சென்னை கிளையை நிறுவியவர் யார்?
A
ஜார்ஜ் ஜோசப்
B
யாகுப் ஹாசன்
C
சௌகத் அலி
D
சர் சையது அகமது கான்
18. எந்த இடத்தில் வரிகொடா இயக்கம் ஒன்று நடைபெற்றது?
A
மதுரை
B
சேலம்
C
காஞ்சிபுரம்
D
தஞ்சாவூர்
19. எங்கு நடைபெற்ற மாநாட்டில் பெரியார் பிராமணர் அல்லாதாருக்கு பிரதிநிதித்துவம் வேண்டும் என கோரிக்கை வைத்தார்?
A
காஞ்சிபுரம்
B
தஞ்சாவூர்
C
மதுரை
D
சென்னை
20. நீல் சிலை அகற்றும் போராட்டத்திற்கு தலைமை ஏற்றவர் யார்?
A
பெரியார்
B
இராஜாஜி
C
காமராசர்
D
சோமையாஜுலு
21. சென்னையில் யார் தலைமையில் சைமன் குழு எதிர்ப்பு பிரச்சார குழு உருவாக்கப்பட்டது?
A
இராஜாஜி
B
காமராசர்
C
பெரியார்
D
சத்தியமூர்த்தி
22. 1927 இல் முழுமையான சுதந்திரமே தனது இலக்கு என அறிவித்த மாநாடு எங்கு நடைபெற்றது?
A
பம்பாய்
B
கல்கத்தா
C
சென்னை
D
லாகூர்
23. தமிழ்நாட்டில் உப்பு சத்தியாகிரக நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ள இடம் எது?
A
சென்னை
B
திருச்சி
C
காஞ்சிபுரம்
D
வேதாரண்யம்
24. 1932 ஜனவரி 26 இல் புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றியவர் யார்?
A
ஆரியா
B
பாஷ்யம்
C
ராஜாஜி
D
A & B சரி
25. யாருடைய முயற்சியினால் ஜமீன்தார்களின் பகுதிகளை சேர்ந்த குத்தகைதாரர்களின் நிலை குறித்து விசாரணை குழு அமைக்கப்பட்டது?
A
ராஜாஜி
B
T. பிரகாசம்
C
பெரியார்
D
காமராசர்
26. கோவில் நுழைவு அங்கீகாரம் இழப்பீட்டு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?
A
1940
B
1929
C
1939
D
1935
27. பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயமாக அறிமுகப்படுத்தியவர் யார்?
A
ராஜாஜி
B
காமராசர்
C
பெரியார்
D
அண்ணா
28. இந்தி எதிர்ப்பு மாநாடு ஒன்றினை பெரியார் நடத்திய இடம் எது?
A
காஞ்சிபுரம்
B
சேலம்
C
சென்னை
D
மதுரை
29. வெள்ளையனே வெளியேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது?
A
1942 ஆகஸ்ட் 15
B
1942 ஆகஸ்ட் 7
C
1942 ஆகஸ்ட் 8
D
1942 ஆகஸ்ட் 4
30. சென்னைக்கு அருகே உள்ள உதய வனத்தில் சத்தியாகிரக முகாமை அமைத்தவர் யார்?
A
காமராஜர்
B
T. பிரகாசம்
C
நாகேஸ்வர ராவ்
D
B & C சரி
0
Done
30
Left
30
Total
Submit Test
Home
Quiz
Contest
Maths
Login