Crime
“பின்னாடி வேண்டாம் பளீஸ்.. வலி தாங்க முடியல..” மனைவியின் CHAT ஆடியோ கேட்டு அலறி அடித்து ஓடிய கணவன்..
மகாபூபாபாத் மாவட்டம் தோர்ணக்கல் மண்டலத்தில் உள்ள சிலுகோடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வர ராவ் மற்றும் சூர்யாபேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பவானி ஆகியோர் 2016ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். வெளிப்புறத்தில் சாதாரண குடும்பமாகவே தெரிந்த இந்த வீட்டில், உள்ளே ஒரு பெரிய புயல் அமைதியாக வளர்ந்துகொண்டிருந்தது.

பவானிக்கு சைதுல் என்ற கூரியர் பணியாளருடன் இரகசியத் தொடர்பு ஏற்பட்டிருந்தது. இந்த விவகாரம் கடந்த மாதம் 27ஆம் தேதி ராஜேஸ்வர ராவுக்குத் தெரியவந்தது.
அதிர்ச்சியில் உறைந்த அவர் உடனடியாக குடும்ப பெரியவர்களை அழைத்து பஞ்சாயத்து நடத்தினார். பெரியவர்கள் இருவரையும் எச்சரித்து, இந்தத் தொடர்பை முற்றிலும் துண்டிக்கும்படி கடுமையாக அறிவுறுத்தினர். அன்றைக்கு அந்தப் பிரச்சினை அத்துடன் முடிந்துவிட்டதாகவே ராஜேஸ்வர ராவ் நினைத்தார்.
ஆனால் அடுத்த சில நாட்களில் நிலைமை மீண்டும் தலைகீழாக மாறியது. தன் சகோதரரை அழைத்துவர வெளியில் சென்ற ராஜேஸ்வர ராவை, சைதுல் பின்தொடர்ந்து சென்று தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
அந்தத் தாக்குதல் முயற்சியிலிருந்து தப்பித்து வீட்டுக்கு ஓடிவந்த ராஜேஸ்வர ராவ், மனைவியின் வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை சோதனை செய்தார். அப்போதுதான் அவர் கண்ணுக்குத் தெரியாத உண்மை முழுமையாக வெளிப்பட்டது.
மனைவியின் அலைபேசியில் இருந்த ஒரு ஆடியோ செய்தி அவரை முழுமையாக உடைத்தது. அந்த ஆடியோவில் பவானி, சைதுலுடன் இருந்த இனிமையான தருணங்களை நினைவுகூர்ந்து பேசியிருந்தார்.
அதே ஆடியோவில் அவர்,“ உன்னோட நினைப்பாவே இருக்கு என ஆரம்பித்த அவர் இருவரும் உல்லாசமாக இருந்த போது நடந்த நினைவுகளை கூறி, அடுத்த முறை பின்னால் வேண்டாம் ப்ளீஸ்.. வலி தாங்க முடியல.. எப்படியாவது என் கணவரை கொன்றுவிடு.. இல்லையென்றால் நான் செத்துவிடுவேன், தினமும் என்னை கொடுமை செய்கிறான்” என தன் கணவரின் நடத்தையால் தினமும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும், இந்த வாழ்க்கையை இனித் தொடர முடியாது என்றும், எப்படியாவது இந்தச் சூழலில் இருந்து விடுபட வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
ராஜேஸ்வர ராவ் அந்த ஆடியோ உள்ளிட்ட உரையாடல்களின் திரைப்படங்களை எடுத்துக்கொண்டு உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் ஆரம்பத்தில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மீண்டும் மீண்டும் சென்று புகார் கொடுத்த பின்னரே, ஊரகக் காவல் ஆய்வாளர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துவதாக உறுதியளித்துள்ளார்.
இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்துவந்த ஒரு சாதாரண குடும்பம், இன்று இந்த ஒரு ஆடியோவால் முழுவதும் சிதறிக்கிடக்கிறது. கணவன் மனைவியிடம் வைத்திருந்த நம்பிக்கை, குடும்ப உறவுகள், குழந்தைகளின் எதிர்காலம் என அனைத்தும் இப்போது கேள்விக்குறியாகிவிட்டன.
ராஜேஸ்வர ராவ் தற்போது தன் மன அமைதியை இழந்து தவித்துக்கொண்டிருக்கிறார். குடும்ப பெரியவர்களும் இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த விவகாரம் வெறும் தனிப்பட்ட குடும்பப் பிரச்சினையாக மட்டும் இல்லை. திருமண உறவில் நம்பிக்கை எவ்வளவு முக்கியம், இரகசியத் தொடர்புகள் எவ்வளவு ஆபத்தானவை என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறது.
காவல் துறை விசாரணை இப்போது தொடங்கியுள்ள நிலையில், உண்மை என்னவென்பது விரைவில் வெளிவர வாய்ப்புள்ளது.
📰 Related News