Crime
கா*ம வெறிய அடக்கமுடியாத டீச்சர் 10- வது படிக்கும் பையனுக்கு 10- வயகரா மாத்*திரை கொடுத்து பள்ளியிலே கதற கதற உட*லுரவு வைத்த 40 வயது டீச்சர் ஒரு ரவுண்டு போதும் வலிக்குது வேண்டாம்
"40 வயது ஆசிரியை... 16 வயது மாணவன்!" 5 ஸ்டார் ஹோட்டலில் நடந்த அந்தரங்க லீலைகள்! மும்பையை அதிரவைத்த பாக்ஸோ வழக்கு!

மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் நடந்த அதிர்ச்சி சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் அருவருப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 40 வயதான திருமணமான பெண் ஆசிரியை ஒருவர், தனது பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த 16 வயது மாணவனை ஆசை வார்த்தை கூறி மயக்கி, தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
🚨 நடனப் பயிற்சியில் தொடங்கிய கள்ளக் கவர்ச்சி:
பள்ளியின் ஆண்ட விழா கொண்டாட்டத்திற்காக நடனப் பயிற்சி ஒருங்கிணைக்கப்பட்டபோது, அந்த ஆசிரியையினுடைய பார்வை இந்த 16 வயது சிறுவன் மீது விழுந்துள்ளது. நாளடைவில் சிறுவனிடம் நெருக்கம் காட்டிய அந்த ஆசிரியை, தனது காம வலையை விரித்து அவனிடம் தவறான முறையில் நடக்கத் தொடங்கியுள்ளார்.
🍷 5 ஸ்டார் ஹோட்டல்கள் மற்றும் மதுப் பழக்கம்:
ஆசிரியைக்கு பயந்து அந்த மாணவன் விலகிச் செல்ல முயன்றபோது, தனது தோழி ஒருவரைப் பயன்படுத்தி, "மூத்த பெண்களுடன் டீனேஜ் சிறுவர்கள் உறவு வைத்துக்கொள்வது இயல்புதான்" என மாணவனுக்கு கவுன்சிலிங் கொடுத்து வலையில் வீழ்த்தியுள்ளார். அதன் பிறகு, மாணவனை தனது காரில் ஏற்றிச் சென்று தெற்கு மும்பையில் உள்ள சொகுசு 5 ஸ்டார் ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மாணவனுக்கு மதுபானங்களை வழக்கி, போதையில் தொடர்ச்சியாக அந்தரங்க லீலைகளில் ஈடுபட்டுள்ளார்.
💊 மன அழுத்த மாத்திரைகளும் மிரட்டலும்:
இந்த கொடூர சம்பவங்களால் அந்த மாணவன் தீவிர மன அழுத்தத்திற்கு (Acute Anxiety) ஆளானபோது, ஆசிரியை மற்றும் அவரது தோழி இணைந்து மாணவனுக்கு மன அழுத்தத்தைக் குறைக்கும் சக்திவாய்ந்த மாத்திரைகளைக் கொடுத்து உண்மையை வெளியில சொல்லவிடாமல் தடுத்துள்ளனர். மாணவன் பள்ளிப் படிப்பை முடித்து வெளியேறிய பிறகும், தனது வீட்டுப் பணியாள் மூலமாக மீண்டும் மாணவனைத் தொடர்புகொண்டு அந்தரங்க தேவைகளுக்கு அழைத்துள்ளார்.
👮♂️ பாக்ஸோ சட்டத்தில் அதிரடி கைது:
மாணவனின் நடத்தையில் மாற்றம் கண்ட பெற்றோர், அவனிடம் விசாரித்தபோது இந்த கொடூர லீலைகள் வெளிச்சத்திற்கு வந்தன. உடனே பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மும்பை போலீசார் அந்த 40 வயது ஆசிரியை மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தோழி மீது பாக்ஸோ (POCSO Act) மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) ஆகிய கடுமை சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியையைக் கைது சிறையில் அடைத்தனர்.
📰 Related News