Note Details
நீதிக்கட்சி - History Old Questions Read Online

நீதிக்கட்சி
1. நீதிக்கட்சியின் பிரதிநிதியாக வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டவர் யார்?
- அயோத்திதாசர்
- A.T.பன்னீர் செல்வம்
- மறைமலை அடிகள்
- M.C. ராஜா
2. நீதிகட்சி பற்றிய தவறான கூற்றை சுட்டிக் காட்டவும்
i. நீதிக்கட்சியின் முன்னோடி சென்னை ஐக்கிய கழகமாகும். |
ii. 1917ஆம் ஆண்டு தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தோற்றவிக்கப்பட்டது. |
iii. ஜஸ்டில் என்ற தமிழ் மொழி பத்திரிக்கையை தென்னிந்திய நல உரிமைச் சங்கம் நடத்தி வந்தது. |
iv. 1944ஆம் ஆண்டு நீதிக் கட்சி மாநாடு சேலத்தில் நடைப்பெற்றது. |
- i மட்டும்
- ii மற்றும் iii மட்டும்
- i மற்றும் iv மட்டும்
- iii மற்றும் iv மட்டும்
3. பட்டியல் Iஐ பட்டியல் IIஉடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I | பட்டியல் II |
a. நீதிக்கட்சி | 1. பெரியார் ஈ.வே. ராமசாமி |
b. தேவதாசி முறை | 2. டாக்டர் எஸ். தருமாம்பாள் |
c. வைக்கம் வீரம் | 3. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி |
d. வீரத்தமிழன்னை | 4. தியகராய செட்டியார் |
(a) (b) (c) (d)
A) 4 3 1 2
B) 1 2 3 4
C) 2 4 1 3
D) 4 2 1 3
4. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை?
- சுயராஜ்யக்கட்சி – C.R.தாஸ்
- பார்வர்டு பிளாக் – சுபாஷ் சந்திரபோஸ்
- முஸ்லீம் லீக் கட்சி – நவாப் சலிமுல்லாகான்
- நீதிக்கட்சி – பெரியார் ஈ.வே.ரா
5. பட்டியல் Iஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் உதவியுடன் சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I | பட்டியல் Iஐ |
a. வாஞ்சிநாதன் | 1. சுதந்திர கட்சி |
b. வ.உ.சி | 2. வைக்கம் சத்தியாகிரகம் |
c. இராஜாஜி | 3. சுதேசி கப்பல் கம்பெனி |
d. ஈ.வெ.ரா | 4. கலெக்டர் ஆஷ் |
(a) (b) (c) (d)
A) 3 1 2 4
B) 4 3 1 2
C) 1 3 4 2
D) 2 1 3 4
6. எந்த கட்சியின் ஆட்சியில் முதன் முதலாக தமிழ்நாட்டில் “இலவச மதிய உணவுத் திட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டது?
- காங்கிரசு
- நீதிக்கட்சி
- சுயராஜ்ய கட்சி
- திராவிட கட்சி
7. நீதிக்கட்சியின் முக்கியமான நோக்கம் எது?
- முஸ்லீம் லீக்கிற்கு எதிராகப் போராடுதல்
- அரசுப் பணிகளில் பிராமணர் அல்லாதவர்களை பங்கேற்கச் செய்தல்
- ஜமின்தார்களின் சர்வாதிகாரத்திலிருந்து விவசாயிகளை காப்பாற்றுதல்
- பொதுப் பிரச்சனை பற்றி விவாதி
8. கீழ்க்கண்டவற்றுள் எது உண்மையான கூற்று அல்ல?
- சட்ட மேலவையில் நீதிக்கட்சி 98க்கு 63 தேர்தல் இடங்களை வென்றது.
- சென்னை மாகாணத்தில் A.சுப்புராயன் முதல் முதலமைச்சராக ஆனார்.
- 1919-ம் ஆண்டு சட்டத்தின் அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது.
- 1920-ம் ஆண்டுத் தேர்தலில் நீதிக்கட்சி காங்கிரஸ் கட்சியை முழுமையாக தோற்கடித்தது.
9. சரியான விடையைத் தேர்ந்தெடு
1. மதராஸ் மகாஜனசபா – 1884 |
2. தென் இந்திய மக்கள் சங்கம் – 1919 |
3. பிராமணரல்லாதோர் பிரகடனம் – 1916 |
4. மதராஸ் இலக்கிய சங்கம் – 1880. |
- 1 மட்டும் சரி.
- 2 மட்டும் சரி
- 2 மற்றும் 4 சரி
- 2 மற்றும் 3 சரி
10. நீதிக் கட்சியை உருவாக்கியவர் (Repeated Question)
- டி.எம்.நாயர்
- பி.சுப்பராயன்
- பி.எஸ்.குமாரசாமி ராஜா
- சி.சத்தியமூர்த்தி
11. “திராவிட நாடு” எந்தக் கட்சியின் இதழாக இருந்தது?
- திராவிடர் கழகம்
- திராவிடர் முன்னேற்ற கழகம்
- மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்
- நீதிக்கட்சி
12. பின்வரும் கூற்றுகளில் சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி சரியானது எது?
- சுயமரியாதை இயக்கம் என்பது உயர் சாதி இந்துகளுக்கு எதிரான சமூகப் போராட்டம்
- சுயமரியாதை இயக்கம் சமூக சுதந்திரத்தின் மீதே அதிக ஈடுபாடு கொண்டிருந்தது.
- சுயமரியாதை இக்கம் பெரும்பாலும் நிலமுள்ள வர்கத்திற்காகவே முறையிட்டது.
- சுயமரியாதை அரசியல் சுதந்திரத்தை பெறுவதற்காக தோற்றுவிக்கப்பட்டது.
13. சென்னை மாகாணத்தின் நீதிகட்சியிலிருந்து முதல் அமைச்சராக இருந்தவர்.
- பொப்பிலி அரசர்
- பனகல் ராஜா
- ராஜன்
- சுப்பாராயலு
14. பொருத்துக
a. நீதிக்கட்சி | 1. ஜோதிராவ் பூலே |
b. சுய மரியாதை இயக்கம் | 2. சத்திரபதி ஷானு மகாராஜ் |
c. சத்திய ஜோதக் இயக்கம் | 3. ஈ.வெ.ராமசாமி |
d. சத்ய சோதக் சமாஜ் | 4. டி.எம்.நாயர் |
(a) (b) (c) (d)
A) 4 3 1 2
B) 3 4 1 2
C) 2 3 4 1
D) 4 3 2 1
15. பூண்டி என்னுமிடத்தில் ஓரு குடிநீர்தேக்கத்தை கட்டுவதற்கான திட்டத்தை செயல்படுத்தியவர் யார்,
- காமராஜர்
- சத்தியமூர்த்தி
- இராசகோபாலாச்சரி
- அண்ணாதுரை
16. தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய நோக்கம்
- தீண்டாமை ஒழித்தல்
- சுயமரியாதை திருமணத்தை ஊக்குவித்தல்
- தேவதாசி முறை ஒழித்தல்
- மேற்கூறிய அனைத்தும்
17. தென்னிந்திய நல உரிமைச் சங்கம் பிற்காலத்தில் கீழ்கண்ட பெயரில் அறியப்பட்டது.
- சிப்கோ இயக்கம்
- நீதிக்கட்சி
- திராவிட இயக்கம்
- சுயமரியாதை இயக்கம்
18. தென்னிந்திய விடுதலை இயக்கமானது பின்னாளில் புகழ்மிக்க ___________ அழைக்கப்பட்டது.
- நீதிக்கட்சி
- திராவிட இயக்கம்
- திராவிட கூட்டமைப்பு
- சுயமரியாதை இயக்கம்
19. நீதிக்கட்சியால் வெளியிடப்பட்ட தமிழப் பத்திரிக்கையின் பெயரை குறிப்பிடுக
- திராவிடன்
- குடியரசு
- நவசக்தி
- விடுதலை
20. 1920ல் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் மூலம் _________ தமிழ்நாட்டின் முதலமைச்சரனாவர்.
- இராஜா பனகல்
- எ.சுப்புராயலு ரெட்டியார்
- பி. சுப்புராயன்
- பி.முத்துசாமி நாயுடு
21. கீழ்கண்டவற்றுள் எத உண்மையான கூற்று அல்ல?
- சட்ட மேலவையில் நீதிக்கட்சி 98க்கு 63 தேர்தல் இடங்களை வென்றது.
- சென்னை மகாணத்தில் A.சுப்புராயன் முதல் முதலமைச்ராக ஆனார்.
- 1919-ஆம் ஆண்டு சட்டடத்தின் அடிப்படையில் தேர்தல் நடைபெற்றது
- 1920-ஆண்டுத் தேர்தலில் நீதிக்கட்சி காங்கிரஸ் கட்சியை முழுமையாக தோற்டித்தது.
22. நீதிக்கட்சியின் முக்கியமான நோக்கம் எது?
- மூஸ்லீம் லீக்கிற்கு எதிராகப் பேராடுதல்
- அரசுப் பணிகளில் பிராமணர் அல்லாதவர்களை பங்கேற்கச் செய்தல்
- ஜமீன்தார்களின் சர்வாதிகாரத்திலிருந்து விவசாயிகளை காப்பாற்றுதல்
- பொதுப் பிரச்சனை பற்றி விவாதி
23. சுய மரியாதை இயக்த்தின் எழுச்சியிலும், வளர்ச்சியிலும் இரண்டு கட்டம் உண்டு. இவற்றில் எது சரியானவை
i. பகுத்தறிவுவாதம் | ii. நாத்திகம் |
- i
- ii
- i மற்றும் ii
- எதுவுமில்லை
24. அகில இந்திய முஸ்லீம் லீக் கட்சியானது 1906ம் ஆண்ட எந்த இடத்தில் தொடங்கபட்டது?
- அலிகார்
- டாக்கா
- லக்னோ
- லாகூர்
25. பனகல் அமைச்சரவையின் போது தமிழ்நாட்டில் பணியாளர் தேர்வு வாரியம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது ?
- 1916
- 1920
- 1924
- 1923
26. 1944ல் நடைபெற்ற __________ மாநாட்டில் நீதிகட்சி, திராவிடர் கழகமாக மாறியது.
- சேலம்
- நாமக்கல்
- தர்மபுரி
- திருச்சி
27. ஜஸ்டிஸ் கட்சியின் முந்தைய பெயர்
- மதராஸ் மகாஜன சபை
- மதராஸ் நேட்டிவ் அசோசியேஷன்
- தென்னிந்திய விடுதலை கூட்டமைப்பு
- திராவிடர் கழகம்
28. சுயராஜ்ய கட்சியை ஆரம்பித்தவர்
- பாலகங்காதர திலகர்
- சித்தரஞ்சன் தாஸ் மற்றும் மோதிலால் நேரு
- பிபின் சந்திர பால்
- அன்னி பெசண்ட்
29. பொருத்துக
கட்சி/இயக்கம் | தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு |
a. மெட்ராஸ் திராவிட இயக்கம் | 1. 1916 |
b. சுயமரியாதை இயக்கம் | 2. 1925 |
c. தென்னிந்திய தாராளவாதக் கூட்டமைப்பு | 3. 1944 |
d. திராவிடர் கழகம் | 4. 1912 |
(a) (b) (c) (d)
A) 4 2 1 3
B) 1 2 4 3
C) 4 1 2 3
D) 2 4 1 3
30. பின்வருவனவற்றுள் எந்த அரசியல் கட்சி தமிழகத்தில் ஆரம்பக் கல்வியில் இருபாலர் கல்வி முறையை அறிமுகப்படுத்தியது?
- திராவிட முன்னேற்ற கழகம்
- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
- திராவிட கழகம்
- நீதிக் கட்சி
31. முதன் முதலில் நீதிக்கட்சி _________ என்ற பெயரில் அழைக்கப்பட்டது.
- தென்னிந்திய இளைஞர் சங்கம்
- தென்னிந்திய நல உரிமை சங்கம்
- தென்னிந்திய பத்திரிக்கை நிரூபர்கள் சங்கம்
- தென்னிந்திய இலக்கிய ஐக்கிய மன்றம்
32. தன்னாட்சி இயக்கத்தை நீதிக்கட்சி எதிர்த்து ஏனெனில்
- அது ஒரு பிராமணர் இயக்கமாக இருந்தது
- அது ஒரு ஆங்கில ஆதரவு இயக்கம்
- அது ஒரு சாதிவாரி இட ஒதுக்கீடு ஆதரவு இயக்கம்
- அது அடிப்படையில் ஒரு வட இந்திய இயக்கம்
பெரியார்
1. தமிழகத்தில் சுய மரியாதை இயக்கத்தை துவக்கியவர் யார்?
- பி.தியாகராஜர்
- ஈ.வெ.இராமசாமி
- சி.என்.அண்ணாதுரை
- எம்.கருணாநிதி
2. எந்த வருடம் ஈ.வே. இராமசாமி ஈரோடு நகராட்சியின் தலைவராக இருந்தார்?
- 1907
- 1909
- 1917
- 1919
3. கீழ்வருவனவற்றுள் ஈ.வெ.ரா பெரியாரை பற்றி எவை உண்மையான கூற்று?
i) காதிவஸ்திராலயத்தை தோற்றுவிக்க காரணமானவர் ஈ.வெ.ரா பெரியார் |
ii) நூற்பாலை சங்கத்தலைவராக பணியாற்றியவர் ஈ.வெ.ரா. பெரியார் |
iii) மாவட்ட குழுவில் உறுப்பினராக இருந்தார். |
iv) ஈரோடு முனிசிபல் கவுன்சில் தலைவராக இருந்தார். |
- (i) மற்றும் (ii) மட்டும்
- (i), (ii) மற்றும் (iii) மட்டும்
- (ii) மற்றும் (iii) மட்டும்
- மேற்கூறிய அனைத்தும்
4. ஈ.வெ. ராமசாமி சுயமரியாதை மாநாட்டில் பெண்களின் நலனுக்காக திட்டங்கள் இயற்றப்பட்ட இடம் (Repeated Question)
- மெட்ராஸ்
- கோயமுத்தூர்
- சேலம்
- செங்கல்பட்டு
5. ஈரோட்டில் 1921-ம் ஆண்டு ஈ.வெ.ரா தமிழ்நாட்டில் கள்ளுக்கடை மறியல் பேராட்டம் நடத்தினார். அப்போது இரண்டு பெண்கள் அவர்களுடன் சேர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்விரு பெண்கள் தான் கள்ளுக்கடை மறியல் பேராட்டத்தில் ஈடுபட்டதற்காக முதன் முதலில் கைது செய்யப்பட்டவர்கள் அவர்கள் யார்?
- நாகம்மையார் மற்றும் கண்ணம்மாள்
- நாகம்மையார் மற்றும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
- கண்ணம்மாள் மற்றும முத்துலட்சுமி ரெட்டி
- மணியம்மையார் மற்றும் நாகம்மையார்
6. பெரியாருடன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை கால வரிசைப்படுத்துக
1. வைக்கம் சத்தியாகிரகம் |
2. ஒத்துழையாமை இயக்கம் |
3. கள்ளுக்கடை மறியல் |
4. சென்னை காங்கிரஸ் கமிட்டி தலைவர் |
- 2, 3, 4, 1
- 2, 4, 3, 1
- 2, 1, 3, 4
- 4, 2, 3, 1
7. ஒரு தனியான, சுதந்திரமாக செயல்படும் திராவிட நாட்டை ஏற்படுத்துவதற்காக பெரியார் திராவிட நாடு மாநாட்டினை ____________ ல் கூட்டினார்?
- 1937
- 1938
- 1939
- 1940
8. கீழ்கண்டவற்றுள் தந்தை பெரியாரின் செய்தித்தாள்களையும், இதழ்களையும் கால முறைப்படி வரிசைப்படுத்துக.
1. பகுத்தறிவு | 2. விடுதலை |
3. குடியரசு | 4. புரட்சி |
- 4, 2, 3, 1
- 3, 4, 1, 2
- 3, 2, 4, 1
- 2, 3, 1, 4
9. பெரியார் ஆதரித்த சுயமரியாதை திருமணங்கள் பற்றிய பின்வரும் சொற்றொடர்களை கவனிக்கவும். சுயமரியாதை திருமணத்தோடு தொடர்பில்லா சொற்றொடரை விளக்கவும்.
- பிராமண புரோகிதர் இல்லாது நடத்தப்பட்டது.
- எந்த மதச்சார்பு வழக்கங்களும் பின்பற்றப்படவில்லை
- அரசுப் பதிவாளர் முன்னிையில் நடைபெற்றது.
- மணமகள் மற்றும் மணமகள் உறுதிமொழி எடுத்தக் கொண்டனர்.
10. ஈ.வே.ராவிற்கு _______ ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற மகளிர் . மாநாட்டில் “பெரியார்’ என்ற-பட்டம் வழங்கப்பட்டது.
- 1936
- 1937
- 1938
- 1939
11. திராவிட இயக்கம், திராவிடக் கழகத்தை —————— தலைமையில் உருவாக வழி வகுத்தது.
- சி.என். அண்ணாதுரை
- மு. கருணாநிதி
- ஈ.வெ. ராமசாமி
- எம்.ஜி. ராமச்சந்திரன்
12. ஈ.வெ.ரா. பெரியார் சுயமரியாதை இயக்கத்தை ஏன் தொடங்கினார்?
- சாதி ஒழிப்பிற்காக
- சமயங்களை ஒழிப்பதற்காக
- பிராமணியத்தினை ஒழிப்பதற்காக
- காங்கிரசினை ஒழிப்பதற்காக
13. ஈ.வே.ராமசாமியின் ஈரோட்டு திட்டம் கீழ்கண்டவைகளில் எதை கொண்டிருந்தது?
1. அனைவருக்கும் ஆயுள் காப்பீட்டு திட்டத்தை விரிவுபடுத்துதல் |
2. அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி அளித்தல் |
3. தீண்டாமை ஒழிப்பு |
4. அத்தியாவசிய தொழில்களை நாட்டுடமை ஆக்குதல் |
- 1 மட்டும்
- 2 மட்டும்
- 1, 2 மட்டும்
- 1, 2, 3, 4
14. காலவரிசைப்படி பட்டியலிடுக :
1: ஈ.வே. ராமசாமி தலைமையில் நீதிக் கட்சி “திராவிடக் கழகம்” என மாற்றி அமைக்கப்பட்டது |
2. ஈவே. ராமசாமி சிறையில் இருந்துக் கொண்டு நீதிக். கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் |
3. ஈவே ராமசாமி திராவிட நாடு மாநாடு நடத்தி அதில் சுதந்திர மற்றும் தனி திராவிட நாடு கோரிக்கை முன் வைத்தல் |
4. மெட்ராஸ் சட்டசபை தேர்தலை காங்கிரஸ் கட்சி வென்றது. |
- 1 3 2 4
- 3 4 1 2
- 4 2 3 1
- 2 1 3 4
15. “தெற்கிலிருந்து வந்த தீர்க்கதரிசி” என்று சிறப்பாக அழைக்கப்பட்டவர் யார்?
- இராஜாதி
- வ.உ: சிதம்பரம்
- பெரியார் ஈ.வெ. இராமசாமி
- பாரதியார்
16. சிறைபறவை என்ற அடைமொழி பெயர் கொண்டு அழைக்கப்பட்டவர் ‘
- பெரியார் ஈ.வே. ராமசாமி
- பாரதியார்
- சிவ சுப்பிரமணியம்
- டி. சுப்புராயன்
17. பின்வரும் கூற்று/கள் எது/எவை சரியானது?
கூற்று (A) | “திராவிட நாடு” எனும் தமிழ் வார இதழ் பெரியாரால் திராவிட நாடு. என்ற தனி மாநிலக் கருத்தைப் பரப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்டது |
காரணம் (R) | திராவிட நாடு எனும் காரணத்தை தழுவியதால் தெற்கே உள்ள பிராமணரல்லாதோரை திராவிடன் என்று அடையாளம் காட்ட வழி வகுத்தது |
- (A) மற்றும் (R) சரி மற்றும் (R) (A)க்கான சரியான விளக்கம்
- (A) சரி, (R) தவறு
- (A) தவறு, (R) சரி
- (A) மற்றும் (R) சரி மற்றும் (R) (A)க்கான சரியான விளக்கமல்ல
18. 1925 ஈ.வெ.ராமசாமி காங்கிரஸிலிருந்து விலகியதற்கான காரணம்
1. இவரால் காந்திய கொள்கையை பின்பற்ற முடியவில்லை * |
2. காங்கிரஸ் முழுவதுமாக பிராமணத் தலைவர்களின் மேலாதிக்கத்தின் கீழ் இருந்தது. |
மேற்காணும் காரணங்களில் எவை சரியான காரணம் என எழுதுக.
- 1 மட்டும்
- 2 மட்டும்
- 1 மற்றும் 2 இரண்டும்
- 1ம் அல்ல 2ம் அல்ல